எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 டிசம்பர், 2011

ஏகப்பூ விரதம்..

எத்தனை பட்டாம்பூச்சிகள் கடந்தன..
நீ மட்டும் சுற்றிக் கொண்டிருக்கிறாயே..
அலுக்காமல்., சலிக்காமல்.
ஏகப்பூ விரதமா..:)

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

சலிக்காத பூ. ரசிக்கும் பட்டாம்பூச்சி. ரசனைக்குரிய கவிதை!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வேலு

நன்றி கணேஷ்

நன்றி ரத்னவேல் சார்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...