எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 14 டிசம்பர், 2011

முகப்பட்டாம் பூச்சி..

உன் கைப்பூவில் பொதிந்து
இமைச்சிறகு சோர களைப்பாறுகிறது
என் முகப்பட்டாம்பூச்சி....!

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

காதலியின் கையில் தலைசாய்க்கும் காதலனா, அம்மாவின் கையில் தலை சாய்க்கும் குழந்தையா... எப்படிக் கொண்டாலும், அழகாக இருக்கிறது. மி்க ரசித்தேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...