எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 டிசம்பர், 2011

நாடோடி..

மூடிக்கிடக்கும்
மேகக்காட்டின் கீழ்
பூத்துத் திரிகின்றன
பட்டாம்பூச்சிகள்..

3 கருத்துகள்:

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

பால கணேஷ் சொன்னது…

சிறு வயதிலிருந்தே பட்டாம்பூச்சிகள் எனக்கு மிகப் பிடித்தமானவை. அருகில் சென்றும் கையில் பிடித்தும் (துன்புறுத்தாமல்) பார்த்து மகிழ்வேன். உங்கள் கவிதை பால்யத்தை நினைவுபடுத்தி மகிழ வைச்சதுக்கா!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரத்னவேல் ஐயா

நன்றி கணேஷ்..:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...