எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

கொத்தடிமை..??

கொத்தடிமை..??
************************
யூனியன் இல்லை..
போனஸ் இல்லை..
கிம்பளம் இல்லை..

வரையறுக்கப்பட்ட
வேலை நேரம் இல்லை..
பொழுது போக்கவும்..

ஊருக்கு முன் விழித்து
உளைச்சலோடு உழைத்து
ஊரடங்கி உறங்கி.,

உலக நடப்பு தெரியா
இவர்கள் கொத்தடிமைகளோ
இல்லை வங்கி ஊழியர்களாம்..

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

இத்தனை நாளா பேங்க் ஸ்டாஃப்ன்னா நல்ல சாலரி வாங்கற, கொடுத்து வச்சவங்கன்னுல்ல நினைச்சுட்டிருந்தேன்... என் எண்ணத்தையே மாத்திடுச்சு உங்க கவிதை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...